அறிவிப்பு

வடக்கு வாசல் - ஜனவரி மாத இதழ்

ஆசிரியர்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்



 

 
Home
யமுனை - மாதம் இரு முறை
கானல்காடு ஒரு புதிய நவீனம் , எஸ்.சுவாமிநாதன்
கானல்காடு ஒரு புதிய நவீனம்
கானல்காடுநாவல்கோ.தெய்வசிகாமணிநடவு வெளியீடுதரமணி அச்சகம்இராயபேட்டைசென்னை-14.போன்: 28480180விலை ரூ.300/-தண்ணீரே 
கவிதைகள் , கவிஞர்கள்
கவிதைகள்
உனதான வாழ்க்கை எனது...என் நிர்வாணம்மறைப்பதற்கென்பதாகவேகருதிக் கொள்ளஉன் தோட்டத்தில்
தலைநகரில் நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளையின் இருபத்தி மூன்றாவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்
தில்லியில் இயங்கி வரும் நந்தலாலா சேவா சமிதி அறக்கட்டளை, சமிதியின் இருபத்தி மூன்றாவது ஆண்டு நிறைவு
இதுவரை தோன்றாதது... , கோமதி நட்ராஜன்
இதுவரை தோன்றாதது...
அவன் மனதில் இதுவரை தோன்றாத கேள்வி ஒன்று இன்று அவனது ஆழ் மனதிலிருந்து வெடித்துச் சிதறியது.இன்றுவரை அந்த

வடக்கு வாசல் - பிப்ரவரி 2012

 
Who's Online
We have 6 guests online
தளத்தில் தேட...
வந்தார்கள்

Hits : 205038

 
மாற்றான் தோட்டம்

சொல்வனம்

பழநி முத்தையா பிள்ளை    புதுக்கோட்டை லய பரம்பரையை உயரங்களுக்கு இட்டுச் சென்றவர்கள் வரிசையில் முத்தையாப் பிள்ளைக்கும்...
வலைப் பூ

திலகர் திடல்

சுதந்திரம் நமது பிறப்புரிமை' என்ற தாரக மந்திரத்தை அளித்த லோகமான்ய பால கங்காதர திலகர் நினைவாகச் சென்னை மெரினா கடற்கரையில் சென்னை மாநிலக்...
நூல் வாசல்
விதையின் கதை

சக்தி மசாலா உருவாகிய சாதனை வரலாறு - சாந்தி துரைசாமி

கார்ல கொஞ்சம் ஏ.சி.யை அதிகமாக்கும்படி என் டிரைவர் கிட்டே சொன்னேன். என்...
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

பொது அமைப்பில் யாராவது செத்துப் போனவர்களின் கையெழுத்துக்களை போலியாக நகல் செய்து மனு அளித்தாலும், இடம் பெயர்ந்தவர்களின் கையெழுத்துக்களை போலியாக நகல் செய்ய வைத்து ஒரு மோசடிக்கு உடந்தையாக இருந்தாலும் இந்த மோசடி செய்தவர்களுக்கு சிலர் அநியாயமாக வக்காலத்து வாங்குவது ஏன்?

இந்தக் கையெழுத்து மோசடிக்கு உடந்தையாக நின்றவர்கள்  அதிகார வல்லமை பெற்றவர்களா?  மக்கள் செல்வாக்கு பெற்றவர்களா?

www.kpenneswaran.com

வடக்கு வாசல் நவம்பர் 2010 இதழில் வெளிவந்த “ஒருவேளை உணவு” சிறுகதை நவம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் இன்று காலை மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தார்.  

 
முத்துக்கமலம் இணைய இதழ்

சங்கொலி அடங்கியது. பண்டங்களைக் கூவி விற்று மகளிர் கடைகளை மூடிவிட்டுத் துயில்வர். அப்பவணிகர் அடையும் அப்பங்களும் அருகே கிடக்க ஆழ்ந்த உறக்கத்தில் திளைப்பர் விழாநாளில் கூத்து முடித்துவிட்டு வந்து படுத்துத் தூங்குவர். விழித்திருப்பவை பேயும் மோகினியும்தான், அவை பின்னிரவு நேரத்தில் சுழன்று திரியும், எல்லாரும் உறங்கிக் கிடக்க, கள்வர் கரியமேனியராய்ச் செருப்புடன் நடந்தனர்.

http://www.muthukamalam.com/homepage.htm

 

© 2011 | VadakkuVaasal All Rights Reserved.