எனதருமை யதார்த்தா பென்னேஸ்வரன் அவர்களுக்கு அன்பு கனிந்த ஆசிகள். ஒரு பத்திரிகை ஆசிரியர் என்னும் போது அதற்குரிய மரியாதை இருக்கிறது. இதை நான் ஒரு ஆசிரியராக உணர்கிறேன். தொடர்ந்து படிக்க
நான் நாட்டுக்கு என்ன செய்ய முடியும்? மற்ற நாடுகளுக்கு இடையில் என் நாட்டுக்குக் கீர்த்தியையும் நன்மதிப்பையும் பெற்றுத் தருவது. என்னுடைய நாட்டின் நூறு கோடி சகோதர சகோதரிகளின் முகங்களில் புன்னகையைப் பதிப்பது. தொடர்ந்து படிக்க
விசுவாமித்திரன் முன்னே நடக்க, ராமனும் அவன் தம்பி லட்சுமணனும் பின்னால் வருகிறார்கள். மிதிலை நகர எல்லைக்குள் கால் பதிக்கிறார்கள். . தொடர்ந்து படிக்க 1990ஆம் ஆண்டிலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக விண்ணோக்கி வளர்ந்த அடுக்குமாடிக் கட்டடங்கள், குடியிருப்புக்கள், பன்னாட்டு வணிக வளாகங்கள். தொடர்ந்து படிக்க "கண்ணகியைப் பேச கண்ணகியே எழுந்திருந்தால் மதுரைக்குப் போய் மன்னன் முன் சிலம்பை உடைத்து தெய்வமாகி இருக்க மாட்டாள். புகாரிலேயே கோவலனின் மண்டையை உடைத்து மனுஷியாகியிருப்பாள்...’’என்கிறது அறிவுமதியின் கவிதை ஒன்று....தொடர்ந்து படிக்க ஆறுமுகம் பரசுராமன் மொரீஷஸ் நாட்டின் கல்வி அமைச்சராகப் பணியாற்றி அந்நாட்டின் அடிப்படைக் கல்வியை சிறப்பான முறையில் வடிவமைத்துக் கொடுத்தவர் என்பதால் இவருக்கு அந்நாட்டில் இன்றும் ஒரு மேன்மையான இடத்தை அந்நாட்டு மக்களிடையே பெற்றுள்ளார். தொடர்ந்து படிக்க
|







