அறிவிப்பு

வடக்கு வாசல் - ஜனவரி மாத இதழ்

ஆசிரியர்

யதார்த்தா கி.பென்னேஸ்வரன்



 
Home
தற்போதைய செய்திகள்
2 வயது குழந்தை உயிருக்கு போராடும் பரிதாபம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரு வாரங்களுக்கு முன் இரண்டு வயது குழந்தை மிகவும் அடிபட்ட நிலையில்

வடக்கு வாசல் - பிப்ரவரி 2012

 
Who's Online
We have 6 guests online
தளத்தில் தேட...
வந்தார்கள்

Hits : 206795

 
மாற்றான் தோட்டம்

கமகம்

துருவ நட்சத்திரம் – வெளியீடுஇசை விழா, புத்தகக் கண்காட்சி புத்தகம் எழுதும் போது, கதை போல எழுதிய...
வலைப் பூ

பிரபஞ்சக்குடில்

நான் விதவிதமான நடைகளின் ரசிகன். அதாவது எழுத்தில்! இரு துருவங்களாகக் கருதப்படும் எழுத்து நடைகளையும் அவற்றுக்கு இடையே உள்ள பாணிகளையும்கூட ரசிப்பவன். தனித்தமிழையும்...
நூல் வாசல்
விதையின் கதை

சக்தி மசாலா உருவாகிய சாதனை வரலாறு - சாந்தி துரைசாமி

கார்ல கொஞ்சம் ஏ.சி.யை அதிகமாக்கும்படி என் டிரைவர் கிட்டே சொன்னேன். என்...
யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

பொது அமைப்பில் யாராவது செத்துப் போனவர்களின் கையெழுத்துக்களை போலியாக நகல் செய்து மனு அளித்தாலும், இடம் பெயர்ந்தவர்களின் கையெழுத்துக்களை போலியாக நகல் செய்ய வைத்து ஒரு மோசடிக்கு உடந்தையாக இருந்தாலும் இந்த மோசடி செய்தவர்களுக்கு சிலர் அநியாயமாக வக்காலத்து வாங்குவது ஏன்?

இந்தக் கையெழுத்து மோசடிக்கு உடந்தையாக நின்றவர்கள்  அதிகார வல்லமை பெற்றவர்களா?  மக்கள் செல்வாக்கு பெற்றவர்களா?

www.kpenneswaran.com

வடக்கு வாசல் நவம்பர் 2010 இதழில் வெளிவந்த “ஒருவேளை உணவு” சிறுகதை நவம்பர் மாதத்தின் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் இன்று காலை மின்னஞ்சல் வழியாகத் தெரிவித்தார்.  

 
எம்.ஏ.சுசீலா

அண்மையில் சென்னையில் நடந்து முடிந்த புத்தகக் கண்காட்சியிலும் ( நாஞ்சில் நாடன் பரிந்துரை ) அதைத் தொடர்ந்தும் வாசகர்கள்,எழுத்தாளர்கள் ஆகியோர் தெரிவு செய்து பரிந்துரைக்கும் நூலாக ‘அசடன்’ நாவலின் மொழியாக்கமும் இருந்து வருவது...  நூற்றாண்டுகள் சில கடந்தும், நிலைத்த புகழோடு நிற்கும் தஸ்தயெவ்ஸ்கியின் பேரிலக்கியப் படைப்பாக்கத் திறனுக்கே சாட்சி...எல்லாப் புகழும் தஸ்தயெவ்ஸ்கிக்கே....

http://www.masusila.com/

 

© 2011 | VadakkuVaasal All Rights Reserved.